Home > Work > Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines
1 " Scholars in South Asian Studies departments and liberal think-tanks see India through a secular lens based on Western ideas of human rights. They deploy subaltern studies and postmodern theories to deconstruct the Indian state as a catastrophe constructed artificially by colonialism, and to show its very nature as oppressive, undemocratic, inherently anti-minority, anti-women and anti-Dalit. They export these models to their Indian counterparts, forming a self-sustaining system. They also feed these visions into media and government hearings. Thus, these two supposedly opposing intellectual streams converge to provide an image of India as a frontier necessitating Western intervention. "
― Rajiv Malhotra , Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines
2 " The violent Hindu retaliation to the Godhra carnage is unconditionally condemnable. Many credible voices have adequately shown that in 2002 it was the lack of adequate response at the highest levels of the Gujarat government that led to a Hindu-Muslim bloodbath, that both sides lost lives but that the Muslims lost more. "
3 " க்ளூஜ் அமைப்பில் இருக்கும் இந்தத் தெளிவான கிறிஸ்தவச் சார்புதான் ஒரு மார்க்சிய வரலாற்றாய்வாளரான ரொமிலா தாப்பரைத் தேர்ந்தெடுத்தமையை அதிசயமான விஷயமாக்குகிறது.51 தாப்பர் ஹிந்துப் பண்பாட்டின் மேன்மையைக் கட்டுடைக்கும் ஒருவர் என்பதுடன் அவருடன் அப்பரிசை அதே ஆண்டு (2008) பகிர்ந்துகொண்டவரோ, ரொமிலா தாப்பர் ஹிந்துப் பண்பாட்டுக்குச் செய்ததற்கு நேர் எதிரான விஷயத்தைக் கிறிஸ்தவத்துக்குச் செய்தவர். பீட்டர் எல். ப்ரவுன் கிறிஸ்தவ மடாலயத் துறவு குறித்து ஒரு நேரான சித்திரத்தைக் கட்டமைக்கிறார். ஹிந்து மதத்தில் துறவு எனும் அதே நிகழ்வை தாப்பர், வாழ்க்கையை நிராகரிக்கும் தப்புவித்தல் என்கிறார்.52 "
4 " இந்தியா டுடே விமரிசனம், இவரது நிலைப்பாட்டை இப்படிச் சுருக்கமாக, சரியாகக் கூறியது: ‘மீரா நந்தாவுக்கு இந்தியா என்றாலே பிடிக்கவில்லை. மக்களின் ஹிந்து மதத்தையோ இன்னும் தீவிரமாக வெறுக்கிறார். "
5 " Zvelebil "
6 " If something was mentioned in Sanskrit texts that somehow did not fit into the Bible, it was labeled as mythology. Whatever could be made to 'fit', became the history of the Indian peoples according to Jones. In this manner, the Vedic and Puranic texts were digested into Biblical chronology. This Bible-centric framework of timescales is what led Max Müller many decades later to establish his dates for the socalled Aryan invasion of India, which influences scholars to this day. "
7 " 18-ம் நூற்றாண்டில் அடிமை முறை என்பது ஐரோப்பியப் பொருளாதாரத்தின் ஓர் ஆதார அச்சாகவே மாறியிருந்தது.6 "
8 " குற்றச் சமுதாயத்தினர் சட்டம், 1871-ல் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் இந்திய மக்கள் குழுக்கள் பலவற்றின்மீது இனப்படுகொலை வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது நியாயப்படுத்தப்பட்டது. அந்த இந்திய மக்கள் குழுக்கள் பிறப்பிலேயே ‘குற்றவாளி வம்சத்தினர்’ எனக் கருதப்பட்டனர். ஆனால் இதற்கான அடிப்படைக் காரணமே, அவர்கள் பிரிட்டிஷ் மேலாதிக்கத்தைத் தங்கள் பிராந்தியங்களிலும் வனங்களிலும் எதிர்த்தனர் என்பதுதான். ‘தக்ஸ்’ (Thugs) எனப்படும் மக்கள் குழுவினர் சித்திரம் இத்தகைய மிகைப்படுத்தப்பட்ட ஒன்றுதான். இந்த மோசமான சித்திரிப்பின் விளைவாக, தக்ஸ் எனும் வார்த்தை ஆங்கில அகராதியில் ‘குற்றம் செய்பவன்’. ‘பண்பாடில்லாதவன்’ என்கிற பொருளுடன் இன்றைக்கும் நிலை பெற்றுவிட்டது. "
9 " பிரிட்டிஷ் தலையீட்டின் விளைவு, அதிகாரத்தையும் இந்தியச் செல்வத்தையும் தனதாக்கிக் கொள்வதாக அமைந்தது.6 "
10 " இரண்டு வேறுபட்ட இனங்களுக்கு இடையேயான மோதலைக் குறித்ததே வேத இலக்கியம் என்பதான மாக்ஸ் முல்லரின் வியாக்கியானத்தை நிரூபிக்க இந்த வெவ்வேறு இனங்களின் வேறுபட்ட உடலமைப்பு குறித்த விவரணத்தை வேத இலக்கியங்களில் கண்டடைவது அவசியமாக இருந்தது. மாக்ஸ் முல்லர் மிகுந்த தயக்கத்துடன் மூக்கு நீளத்தை அத்தகைய இன வேறுபாட்டு அறிகுறியாக முன்வைத்தார். "
11 " மொழிபெயர்ப்புகள் மூலம், இந்திய இலக்கியங்களிலிருந்து தங்களுக்குத் தேவையான பொக்கிஷங்கள் பலவிதங்களில் ஐரோப்பிய நாகரிகத்தால் சுரண்டி எடுக்கப்பட்டன. தவறான மொழிபெயர்ப்புகள் மூலம், திருடியெடுத்தல் மூலம், மறுத்தல், நீட்சியளித்தல் ஆகியவை மூலம் எனப் பலவிதங்களில் இந்தியப் பண்பாட்டுப் பொக்கிஷங்கள் சுரண்டப்பட்டு அவை பத்திரமாக ‘மேற்கத்திய’ முறையில் மாற்றப்பட்டு உள்வாங்கப்பட்டன. இந்தியாவிலிருந்து பெறப்பட்ட கருத்தாக்கங்கள், உருவகங்கள், சித்திரிப்புக்கள், தத்துவ-காவிய-கவிதா அம்சங்கள் அனைத்தும் நவீன கணினி க்ளிப்-ஆர்ட் போல மேற்கத்திய நாகரிகச் சூழலில் கிழக்கத்திய வாசனையுடன் ஆனால் ஐரோப்பியப் பண்பாட்டுக்கே உரிய விதத்தில் பயன்படுத்திக்கொள்ளக்கூடியவாறு மாற்றப்பட்டன. "
12 " இந்தியவியலிலிருந்து தேவைப்பட்ட சில விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு பண்பாடுகளின், இனங்களின் வரலாறுகள் ஐரோப்பிய மேன்மைக்கு உதவும் விதத்தில் கட்டமைக்கப்பட்டன. "
13 " விவிலியத்தில் நோவா, தன் மகன் ஹாமுக்கு ஒரு சாபம் கொடுப்பார். ஹாமின் சந்ததிகள் என்றென்றைக்கும் நோவாவின் பிற மகன்களின் சந்ததியினருக்கு அடிமைகளாக இருக்கவேண்டும். "