Home > Work > Vaasippin Vazhigal: வாசிப்பின் வழிகள்
1 " நாம் கற்றுக்கொள்வதும் உணர்ந்துகொள்வதும் நம் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து மட்டுமே. அவ்வனுபவங்களை ஒரு இலக்கியப்படைப்பு நம் கற்பனையில் அடையவைக்கிறது. நேரடி அனுபவங்களில் இருந்து கற்றவற்றை நாம் கற்பனை அனுபவங்களில் இருந்து கற்கிறோம். இதுவே இலக்கியம் அளிக்கும் அறிதல். "
― ஜெயமோகன் [Jeyamohan] , Vaasippin Vazhigal: வாசிப்பின் வழிகள்