Home > Author > ஜெயமோகன் [Jeyamohan] >

" நாம் கற்றுக்கொள்வதும் உணர்ந்துகொள்வதும் நம் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து மட்டுமே. அவ்வனுபவங்களை ஒரு இலக்கியப்படைப்பு நம் கற்பனையில் அடையவைக்கிறது. நேரடி அனுபவங்களில் இருந்து கற்றவற்றை நாம் கற்பனை அனுபவங்களில் இருந்து கற்கிறோம். இதுவே இலக்கியம் அளிக்கும் அறிதல். "

ஜெயமோகன் [Jeyamohan] , Vaasippin Vazhigal: வாசிப்பின் வழிகள்


Image for Quotes

ஜெயமோகன் [Jeyamohan] quote : நாம் கற்றுக்கொள்வதும் உணர்ந்துகொள்வதும் நம் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து மட்டுமே. அவ்வனுபவங்களை ஒரு இலக்கியப்படைப்பு நம் கற்பனையில் அடையவைக்கிறது. நேரடி அனுபவங்களில் இருந்து கற்றவற்றை நாம் கற்பனை அனுபவங்களில் இருந்து கற்கிறோம். இதுவே இலக்கியம் அளிக்கும் அறிதல்.