Home > Author > ஜெயமோகன் [Jeyamohan] >

" மனிதர்களை மனம் அச்சுறுத்துகிறது. அதனுடன் தனிமையில் ஒருகணம்கூட அவர்களால் இருக்க முடிவதில்லை. பொழுதுபோகவில்லை என்றும், தனிமை என்றும் எதைச் சொல்கிறான் மனிதன்? செயலற்ற கணத்தில் மனம் தெளிந்து ஆழம் தெரிகிறது. அது அவனை அச்சுறுத்துகிறது. "

ஜெயமோகன் [Jeyamohan] , விஷ்ணுபுரம்


Image for Quotes

ஜெயமோகன் [Jeyamohan] quote : மனிதர்களை மனம் அச்சுறுத்துகிறது. அதனுடன் தனிமையில் ஒருகணம்கூட அவர்களால் இருக்க முடிவதில்லை. பொழுதுபோகவில்லை என்றும், தனிமை என்றும் எதைச் சொல்கிறான் மனிதன்? செயலற்ற கணத்தில் மனம் தெளிந்து ஆழம் தெரிகிறது. அது அவனை அச்சுறுத்துகிறது.