" காமத்தில் அதிருப்தி கொள்ள ஆரம்பித்த பிறகுதான் மனிதன் கலைகளையும் இலக்கியத்தையும் படைத்தான் என்று. கவிஞனுக்கு பூமிமீது பெண்ணே இல்லை என்பார். பெண் அறிமுகமாவதற்கு முன்பே ஆயிரம் வருடங்களாக மனம் பெண் பற்றி உருவாக்கிய கனவுகள் அறிமுகமாகி விடுகின்றன. "
― ஜெயமோகன் [Jeyamohan] , விஷ்ணுபுரம்