Home > Author > ஜெயமோகன் [Jeyamohan] >

" மனம் மிக எளிதில் பின்னால் ஒதுக்கிவிட்டிருந்ததை அவன் உணர்ந்தான். மனம் எந்த வேசியைவிடவும் தளுக்கு கொண்டது. எந்த மேடை மாந்த்ரீகனைவிடவும் கைஜாலம் கொண்டது. மேலே மேலே எண்ணங்களைப் போட்டு அதிலிருந்து நகர்த்திக்கொண்டு வந்திருக்கிறது. "

ஜெயமோகன் [Jeyamohan] , வெள்ளையானை


Image for Quotes

ஜெயமோகன் [Jeyamohan] quote : மனம் மிக எளிதில் பின்னால் ஒதுக்கிவிட்டிருந்ததை அவன் உணர்ந்தான். மனம் எந்த வேசியைவிடவும் தளுக்கு கொண்டது. எந்த மேடை மாந்த்ரீகனைவிடவும் கைஜாலம் கொண்டது. மேலே மேலே எண்ணங்களைப் போட்டு அதிலிருந்து நகர்த்திக்கொண்டு வந்திருக்கிறது.