Home > Work >
1 " தன்னுடையது என்று கருதும் போது, தலை மயிருக்கும் மரியாதை வந்து விடுகிறது.. "
― Kannadasan ,
2 " தன்னுடையது என்று கருதும் போது, தலை மயிருக்கும் மரியாதை வந்து விடுகிறது. "
3 " தன்பாடு தீரும் வரைக்கும் தான் பண்பாடு. "
4 " ஆடவர் பலருண்டு, அழகியர் மிக உண்டு. அவனியில், எனினும் ஒருவருக்கொருவர் என்கிற உறுதியை உயிர் போகும் வரையில் கடைபிடித்த எங்களை ஒவ்வொரு வினாடியும் நினைத்துக் கொண்டிருப்பீர்களாக "
5 " கானலை நீர் என்று நினைக்கும் மான். "
6 " ஆடவர் பலருண்டு, அழகியர் மிக உண்டு. அவனியில், எனினும் ஒருவருக்கொருவர் என்கிற உறுதியை, உயிர் போகும் வரையில் கடைபிடித்த எங்களை, ஒவ்வொரு வினாடியும் நினைத்துக் கொண்டிருப்பீர்களாக "
7 " விளம்பரம் பெற்ற மனிதன் பெரும்பாலும் போலி வாழ்க்கையே வாழ்கிறான். "