Home > Author > Su. Venkatesan >

" இது வெறும் கதையல்ல. இதுதான் ஊரின் உயிர். கதை அறுந்து போனால் ஊர் அறுந்து போகும். ஊரும், கதையும் வேறல்ல. ஆதலால், கதையே உயிரென்றானது. கதை மண்ணில் இருந்து முளைக்கின்றது. மண்ணைப் பற்றியே பேசுகின்றது. இந்த மண்ணின் தலைவிளைச்சல் கதைதான். "

Su. Venkatesan , காவல் கோட்டம்


Image for Quotes

Su. Venkatesan quote : இது வெறும் கதையல்ல. இதுதான் ஊரின் உயிர். கதை அறுந்து போனால் ஊர் அறுந்து போகும். ஊரும், கதையும் வேறல்ல. ஆதலால், கதையே உயிரென்றானது. கதை மண்ணில் இருந்து முளைக்கின்றது. மண்ணைப் பற்றியே பேசுகின்றது. இந்த மண்ணின் தலைவிளைச்சல் கதைதான்.