" பெரும்பாலோரின் பக்தி என்பது சுயநலம்தான் என்று தோன்றுகிறது. ஈகையும் கருணையும் இல்லாத மனதில் எப்படி சாந்தமும் அன்பும் தோன்றும்? மனிதன் முதலில் அரித்துக்கொள்ளவேண்டியது கடவுளை அல்ல ; தன்னை சுற்றிய மனிதர்களைத்தான். "
― S. Ramakrishnan , தேசாந்திரி [Desanthiri]