Home > Author > ஜெயமோகன் [Jeyamohan] >

" ஏனெனில், நீ உன் மனதைக் கூர்ந்து பார்க்கும்போது மனம் மனதைப் பார்க்கிறது. மனம் இரண்டாகப் பிளந்துவிடுகிறது. பரஸ்பரம் விழுங்கும் பாம்புகள் போல. ஒன்றின் நோக்கங்களுக்கு ஏற்ப பிறிது காட்சிதரும். யோகம் மனதை நோக்கங்களிலிருந்து விடுவிக்கிறது. "

ஜெயமோகன் [Jeyamohan] , விஷ்ணுபுரம்


Image for Quotes

ஜெயமோகன் [Jeyamohan] quote : ஏனெனில், நீ உன் மனதைக் கூர்ந்து பார்க்கும்போது மனம் மனதைப் பார்க்கிறது. மனம் இரண்டாகப் பிளந்துவிடுகிறது. பரஸ்பரம் விழுங்கும் பாம்புகள் போல. ஒன்றின் நோக்கங்களுக்கு ஏற்ப பிறிது காட்சிதரும். யோகம் மனதை நோக்கங்களிலிருந்து விடுவிக்கிறது.