" காளிதாச காவியத்திலே சர்க்கத்துக்கு ஒரு தேவதை கட்டுண்டு இருப்பதாகக் கூறுவார்கள். முதல் வாசிப்புக்கு நமக்கு அதன் பொருள் மட்டுமே தெரியும். மீண்டும் வாசித்தால் லயம் கூடிவிடும். தேவதை சன்னதமாகும். பித்துப் பிடித்தது போல அந்த சர்க்கத்தையே படிப்போம். "
― ஜெயமோகன் [Jeyamohan] , விஷ்ணுபுரம்