Home > Author > ஜெயமோகன் [Jeyamohan] >

" அயர்லாந்துக்காகப் பலியாகும் புரட்சியாளனும் அவனைக் கொல்லும் பிரிட்டனின் படைவீரனும் ஒரே மனநிலையில் ஒருவரோடொருவர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். துப்பாக்கி பேதமில்லாமல் சுட்டுத்தள்ளுகிறது. மண் பேதமில்லாமல் உள்ளே வாங்கிச் செரித்துக்கொள்கிறது. "

ஜெயமோகன் [Jeyamohan] , வெள்ளையானை


Image for Quotes

ஜெயமோகன் [Jeyamohan] quote : அயர்லாந்துக்காகப் பலியாகும் புரட்சியாளனும் அவனைக் கொல்லும் பிரிட்டனின் படைவீரனும் ஒரே மனநிலையில் ஒருவரோடொருவர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். துப்பாக்கி பேதமில்லாமல் சுட்டுத்தள்ளுகிறது. மண் பேதமில்லாமல் உள்ளே வாங்கிச் செரித்துக்கொள்கிறது.