Home > Author > ஜெயமோகன் [Jeyamohan] >

" ஆங்கில ஆட்சிதான் சென்னையில் நீடித்தது என்றாலும் நீதிக்கட்சியினர் தலித்மக்களைப் பெரும்பாலும் சென்னையின் மையத்தில் இருந்து வெளியேற்றுவதில் வெற்றிபெற்றார்கள். புளியந்தோப்பு தலித் குடியிருப்பு முழுமையாகவே காலி செய்யப்பட்டது. அங்கே முஸ்லிம்களைக் குடியேற்றுவது வழியாக இது நிகழ்த்தப்பட்டது. இன்று அது ஒரு முஸ்லிம் குடியிருப்பு. "

ஜெயமோகன் [Jeyamohan] , வெள்ளையானை


Image for Quotes

ஜெயமோகன் [Jeyamohan] quote : ஆங்கில ஆட்சிதான் சென்னையில் நீடித்தது என்றாலும் நீதிக்கட்சியினர் தலித்மக்களைப் பெரும்பாலும் சென்னையின் மையத்தில் இருந்து வெளியேற்றுவதில் வெற்றிபெற்றார்கள். புளியந்தோப்பு தலித் குடியிருப்பு முழுமையாகவே காலி செய்யப்பட்டது. அங்கே முஸ்லிம்களைக் குடியேற்றுவது வழியாக இது நிகழ்த்தப்பட்டது. இன்று அது ஒரு முஸ்லிம் குடியிருப்பு.