Home > Author > ஜெயமோகன் [Jeyamohan] >

" மனிதன் எத்தனை மகத்தான ஒரு சொல்!’ என்ற மாக்ஸீம் கார்க்கியின் வசனமும் மகத்தானதுதான். ‘மனிதன், அவன் உருவாக்கிய சக்திகளால் கைவிடப்பட்ட மிருகம்!’ என்ற சார்த்தரின் வசனமும் மகத்தானதே. "

ஜெயமோகன் [Jeyamohan] , நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்


Image for Quotes

ஜெயமோகன் [Jeyamohan] quote : மனிதன் எத்தனை மகத்தான ஒரு சொல்!’ என்ற மாக்ஸீம் கார்க்கியின் வசனமும் மகத்தானதுதான். ‘மனிதன், அவன் உருவாக்கிய சக்திகளால் கைவிடப்பட்ட மிருகம்!’ என்ற சார்த்தரின் வசனமும் மகத்தானதே.