Home > Author > ஜெயமோகன் [Jeyamohan] >

" பஞ்சத்தைப் பார்க்கச் செல்வதில் உள்ள மிகப்பெரிய சவாலே இதுதான். அது ஒரு பிரமாண்டமான சாத்தான். உங்கள் கண்களுக்குள் ஊடுருவி ஆன்மாவுடன் பேச அதனால் முடியும். பெரும் தீயைப் பார்த்திருப்பீர்கள். தீ உங்களை இழுப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? ‘வா வா’ என்று அது அழைக்கும். கொஞ்சநேரம் தீயை உற்றுப்பார்த்தால் நீங்கள் அதை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிடுவீர்கள். "

ஜெயமோகன் [Jeyamohan] , வெள்ளையானை


Image for Quotes

ஜெயமோகன் [Jeyamohan] quote : பஞ்சத்தைப் பார்க்கச் செல்வதில் உள்ள மிகப்பெரிய சவாலே இதுதான். அது ஒரு பிரமாண்டமான சாத்தான். உங்கள் கண்களுக்குள் ஊடுருவி ஆன்மாவுடன் பேச அதனால் முடியும். பெரும் தீயைப் பார்த்திருப்பீர்கள். தீ உங்களை இழுப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? ‘வா வா’ என்று அது அழைக்கும். கொஞ்சநேரம் தீயை உற்றுப்பார்த்தால் நீங்கள் அதை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிடுவீர்கள்.