Home > Author > மு. வரதராசன்
1 " பெண்களைப் பொறுத்தவரையில் கூறத்தக்கது இது: தம் உடம்பைக் கருவியாகக் கொண்டு, ஆண்களைக் கவர்கின்றவரைக்கும் பெண்கள் அடிமைகளாக வாழ நேரும்; தம் உள்ளத்தைக் கருவியாகக் கொண்டு ஆண்களைக் கவர முடியுமானால் ஒத்த உரிமையோடு உயர்வு பெறமுடியும். "
― மு. வரதராசன் , பெண்மை வாழ்க [Penmai Vaazhga]
2 " வாழ்க்கைகாகச் சடங்குகள்; இதுதான் உண்மை. சடங்குகளுக்காக வாழ்க்கை என்பது நமக்கு வேண்டா. "
3 " வாழ்வை நோக்கி வந்த உயிர்கள், சாவை முத்தமிட்டு அழிகின்றன. "
― மு. வரதராசன் , குருவிப் போர் [Kuruvi Por]