Home > Author > ஜெயமோகன் [Jeyamohan] >

" நெறிகளுக்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது. அவை நிகரான பிறிதொரு நெறியால் எதிர்கொள்ளப்படுகையில் பேராற்றல் கொள்கின்றன. மறுக்கப்படுகையில் பேருருக்கொண்டு படைக்கலங்கள் ஏந்துகின்றன. மீறப்பட்டபின் வஞ்சத்தெய்வங்களாக மாறி தொடர்ந்து வருகின்றன "

ஜெயமோகன் [Jeyamohan]


Image for Quotes

ஜெயமோகன் [Jeyamohan] quote : நெறிகளுக்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது. அவை நிகரான பிறிதொரு நெறியால் எதிர்கொள்ளப்படுகையில் பேராற்றல் கொள்கின்றன. மறுக்கப்படுகையில் பேருருக்கொண்டு படைக்கலங்கள் ஏந்துகின்றன. மீறப்பட்டபின் வஞ்சத்தெய்வங்களாக மாறி தொடர்ந்து வருகின்றன