" தமிழர்கள் எல்லா எதிர்பார்ப்புகளையும் விஞ்சிவிட்டார்கள். அவர்களது தலைவர்கள் எல்லோரும் இப்போது சிறையில் இருக்கிறார்கள்.’ பார்ஸிகளும் பாராட்டுக்குரியவர்களே. எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருந்தாலும் இந்திய அரசியல் களத்துக்குப் பெரிய அளவில் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவிலும்கூட, ‘அரசாங்கத்தின் புத்தியற்ற சட்டத்துக்குக் கட்டுப்படும் ஒரு பார்ஸியைக்கூட நாம் காண முடிவதில்லை.’ ‘இஸ்லாமியர்களும் குஜராத்தி இந்துக்களும் தமிழர்களுக்கும் பார்ஸிகளுக்கும் முன்னாள் தலைகுனிந்து நிற்கவேண்டும்’ என்று காந்தி கருதினார். 47 டிசம்பர் "
― Ramachandra Guha , Gandhi Before India