" வாழ்க்கை சார்ந்த விஷயங்கள் நமக்கு புரிய வந்த பிறகுதான் நம்பிக்கை வைப்போம். ஆனா, யோக ரகசியங்கள் அப்படி இல்லை. நம்பிக்கை வைச்சாதான் புரியும். அப்படி புரிஞ்சதை அடுத்தவங்களுக்கு புரிய வைக்கறதும் கஷ்டம். அது வேண்டாத வேலையும்கூட. அதனாலதான் சித்தர்கள் ‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’னு சொன்னாங்க. "
― Indra Soundar Rajan , அரண்மனை ரகசியம் [Aranmanai Ragasiyam]