Home > Author > Indra Soundar Rajan >

" நாலு பக்கமும் நாலுவித மலை இருக்குது. ஒண்ணு ஆனைமலை, இன்னொன்று நாகமலை, அடுத்து பசுமலை, அப்பால பரிமலை அதாவது அழகர் குதிரைல ஏறி வர்ற அழகர் மலை. இப்படி நாலு பக்கமும் எங்க மதுரையை பாம்பும் பசுவும் யானையும் குதிரையும் நின்று காவல் காக்கறதா சொல்லுவாங்க. "

Indra Soundar Rajan , அரண்மனை ரகசியம் [Aranmanai Ragasiyam]


Image for Quotes

Indra Soundar Rajan quote : நாலு பக்கமும் நாலுவித மலை இருக்குது. ஒண்ணு ஆனைமலை, இன்னொன்று நாகமலை, அடுத்து பசுமலை, அப்பால பரிமலை அதாவது அழகர் குதிரைல ஏறி வர்ற அழகர் மலை. இப்படி நாலு பக்கமும் எங்க மதுரையை பாம்பும் பசுவும் யானையும் குதிரையும் நின்று காவல் காக்கறதா சொல்லுவாங்க.